ஆரணி எம்.பி.யிடம் ஐ.டி., விசாரணை..!

ஆரணி எம்.பி.யிடம் ஐ.டி., விசாரணை..!

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் ஆரணி எம்.பி., ஏழுமலையிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

டில்லியிருந்து விமானம் மூலம் வந்த எம்.பி., ஏழுமலை, ரூ.20 லட்சத்தை எடுத்துவந்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் எப்படி வந்தது என வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், தனது வங்கி கணக்கிலிருந்து எடுத்துவந்ததாகவும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்