தூத்துக்குடியில் விண்வெளி நிலையம்

தூத்துக்குடியில் விண்வெளி நிலையம்

சென்னை:

தமிழகத்தில் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் கூறுகையில், நாட்டின் இரண்டாவது விண்வெளி நிலையம் தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும், ‘சந்திரயான் 3’ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்தாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்