கிரிக்கெட் வீரரர் இர்பான் பதான் அனைத்து ஆட்டங்களிலிருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் விளையாட்டை ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்த விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட அவரை யாரும் ஏலம் எடுக்காததால் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.