கபே காபி டேவுக்கு இடைக்கால தலைவர்

கபே காபி டேவுக்கு இடைக்கால தலைவர்

பெங்களூரு:

கபே காபி டே நிறுவனத்துக்கு இடைக்கால தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த் மன அழுத்தத்தின் காரணமாக மங்களூர் அருகே ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவரின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கபே காபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக கர்நாடகாவின் முன்னாள் தலைமைச் செயலர் எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்