கொரோனாவை பரப்பியது நாங்கள் தான்.. . ஒப்புக்கொண்ட உளவு அதிகாரி!

கொரோனாவை பரப்பியது நாங்கள் தான்.. . ஒப்புக்கொண்ட உளவு அதிகாரி!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை பரப்பியது சீனா தான் என அந்நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஹாங்காங் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு உயிரியல் ஆயுதத்தை சீனா கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீது அதைத் தெளித்தால், அவர்களுடைய மனநலம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், உலக நாடுகள் அனைத்தும் ஹாங்காங் போராட்டத்தை உற்று நோக்கி கொண்டிருந்ததால் அந்த திட்டத்தை சீன அரசு கிடப்பில் போட்டதாக சீன உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த உயிரியல் ஆயதத்தை சிலரிடம் சோதித்து பார்த்ததில் அதன் முடிவுகள் மிகவும் கொடூரமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த உயிரியல் ஆயுதம் தான் தற்போது கொரோனா வைரஸாக மாறியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் ஃபார்முலாவை அமெரிக்காவின் சிஏஏ விலை கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது. அந்த ஆராய்ச்சியாளரும் வைரஸின் மாதிரியை சி.ஐ.ஏ.வுக்கு விற்றுள்ளார். இந்த விஷயம் சீன அரசுக்குத் தெரிந்து, ஆராய்ச்சியாளரையும், சி.ஐ.ஏ. ஏஜெண்ட்டையும் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறுது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலரும் உயிரிழந்தனர் என்றும், சி.ஐ.ஏ. ஏஜெண்ட் தப்பிச்செல்ல, உயிரியல் ஆயுதமான வைரஸ் துளி அப்பகுதியில் சிதறி அதுவே கொரோனா வைரஸ் பரவ காரணமாக கூறப்படுகிறது. வைரஸ் குறித்து நன்கு அறிந்ததால் சீனா விரைவில் அதனை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். அந்த வைரஸ் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கே எமனாக அமைந்துவிட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்