தஞ்சாவூர் தளத்தில் முதல் ‘சுகோய் 30’ விமானம்

தஞ்சாவூர் தளத்தில் முதல் ‘சுகோய் 30’ விமானம்

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் விமான படைப்பிரிவில் முதல் ‘சுகோய் 30’ விமானம் இன்று சேர்க்கப்ப டுகிறது.

தஞ்சாவூர் போர் விமானப்படையில் முதல் ‘சுகோய் 30’ போர் விமானத்தை சேர்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் விமானப்படை தலைமை ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பாதுரியா அதிகா ரப்பூர்வமாக இணைக்க உள்ளனர்.
இது தென்னிந்தியாவில் முதல் ‘சுகோய் 30 எம்கேஐ’ போர் விமானப் படை ஆகும், இது கடல்சார் பணிகளிலும் இது ஈடுபடும்.

தஞ்சாவூரில் உள்ள ‘சுகோய் 30 எம்கேஐ’ போர் விமானத்தின் மூலம் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை துல்லியமாக 300 கி.மீ வேகத்தில் இலக்குகளைத் தாக்கும் திறன்கொண்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்