இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்!

சுமத்ரா:

இந்தோனேஷியாவில் இன்று காலை கடும் நிலநடுக்ம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாண்டா கடற்கரை பகுதியில் நடந்த இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடியில் குடியிருப்புகளிலிருந்து மக்கள் வெளியேறியதை நேரில் பார்த்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

இதனால் ஏற்பட்ட சேத விவரம் பற்றிய இன்னும் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்