புதுடெல்லி:
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20ஐ போட்டிக்கு தற்போது இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20ஐ கிரிக்கெட் போட்டி வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே பங்கறாதேஷ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.