உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு புறப்பட்டது இந்திய அணி!

  • In Sports
  • May 22, 2019
  • 188 Views
உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு புறப்பட்டது இந்திய அணி!

மும்பை:

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 10 அணிகள் உள்ளிட்ட 46 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதனைத்தொடர்ந்து, இந்திய அணி கேப்டன் வீரட் கோலி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய பந்து வீச்சாளர்கள் தயாராகிவிட்டனர். இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது முழுத்திறமையை வெளிப்படுத்துவர் என தெரிவித்தார்.

இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இன்று (புதன்கிழமை) அதிகாலை விமானம் மூலம் இங்கிலாந்துக்கு

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்