ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த வீரருக்கு ராணுவம் அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த வீரருக்கு ராணுவம் அஞ்சலி

ஜம்மு காஷ்மீர்:

இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடந்த சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு இந்திய ராணுவம் மரியாதை செலுத்தியது.

ஜம்மு காஷ்மீரின் சுந்தேர்பானி செக்டரில் நேற்று தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர் நாயக் கிருஷ்ணன் லால் உயிரிழந்தார்.

அவரது உடல் அக்னூரில் உள்ள கக்ரியா கிராமத்தில் வைக்கப்பட்டு இந்திய ராணுவம் இறுதி அஞ்சலி செலுத்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்