ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ராணுவத்துக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் இன்று ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் தற்போது நடைபெற்று வருகிறது.