இலங்கைக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு

  • In Sports
  • January 7, 2020
  • 177 Views
இலங்கைக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு

இண்டூர்:

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா பந்து வீச்சை தேர்வுசெய்துள்ளது.

இந்திய சுற்றுப்பயணமாக வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் 2வது போட்டி இன்று இண்டூரில் நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களாக இலங்கை அணியின் அவிஷிகா பெர்ணான்டோ மற்றும் தனுஷ்கா குணதிலகா ஆகியோர் களமிறங்கியள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்