பாக்.,யிடம் அனுமதி கோரிய இந்தியா

  • In General
  • September 18, 2019
  • 196 Views
பாக்.,யிடம் அனுமதி கோரிய இந்தியா

புதுடெல்லி:

பிரதமர் மோடி செல்லும் விமானத்திற்கு வான்வழி அனுமதிக்கு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் மோடி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு விமானம் மூலம் செல்ல அனுமதிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா அனுமதி கோரியுள்ளது. முறையாக கலந்தோசித்து முடிவை தெரிவிக்குமாறு இந்தியா தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்