இண்டூர்:
பங்ளாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள பங்ளாதேஷ் அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இண்டூர் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்திருந்தது. இன்றை ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய அணி டிக்ளேர் செய்தது.