லண்டன்:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், அதன் பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தள்ளது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களக ரோகித்ஷர்மா, ஷிகார் தவான் களமிறங்கினர்.