‘‘ஐநாவில் முறையிடுவோம்’’ பாக்., பிரதமர் பேச்சு

‘‘ஐநாவில் முறையிடுவோம்’’ பாக்., பிரதமர் பேச்சு

இஸ்லாமாபாத்:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி ஐநாவில் முறையிடுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் குறித்து பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ இந்தியா அரசு ரத்து செய்துள்ளது தொடர்பாக ஐநாவில் முறையிடுவோம் என தெரிவித்தார்.

மேலும், பாஜக சித்தாந்தத்தின் கீழ் இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது பற்றி சர்வதேச அளவில் முறையிடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்