‘‘காஷ்மீருக்காக போராடுவேன்’’

‘‘காஷ்மீருக்காக போராடுவேன்’’

இஸ்லாமாபாத்:

தனது கடைசி மூச்சு உள்ளவரை காஷ்மீர் மக்களக்காக போராடுவேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் காஷ்மீருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அந்நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் இம்ரான் கான், தனது கடைசி மூச்சு உள்ளவரை காஷ்மீர் மக்களக்காக போராடுவேன். இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால், அதை எதிர் கொள்ள தங்கள் நாட்டு ராணுவம் தயாராக இருப்பதாகவும், அணு ஆயுதங்களை கொண்டுள்ள இரண்டு நாடுகளும் போரிட்டால், அது உலகத்திற்கே ஆபத்தாக முடியும் எனவும் குறிப்பிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்