சென்னை:
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.,யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் பணியாற்றி வந்தார். அவரின் பணி நீட்டிப்பு நிறைவடைந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரியான அன்பு நியமனம் செய்து முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.