பெங்களூரு:
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், பெங்களூரு-கவுகாத்தி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு-கவுகாத்தி அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. பெங்களூருவில் நடந்த இந்த போட்டியில், இரு அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைந்தனர்.