சென்னை:
சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அவர் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, தமிழர்களின் உணவு வகைகளான இட்லி, தோசை, வடை, சாம்பார் மிகவும் சிறந்தவை.
மேலும், தமிழர்களின் விருந்தோம்பல் மிகவும் பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.