லண்டன்:
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் உள்ளிட்ட 46 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
துவக்க ஆட்டமாக தென்ஆப்ரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இதனைத்தொடர்ந்து, ஜூன் 5ம் தேதி தென்ஆப்ரிக்கா அணியுடன் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்தியாவில் டி20 கிரிக்கெட் போட்டிகள் மற்றும், மக்களவைத் தேர்தல் ஆகியவைகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது இந்த உலகக்கோப்பை திருவிழா ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவிவருகிறது.