300 ஊழியர்கள் பணிநீக்கம்..! ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு..!!

300 ஊழியர்கள் பணிநீக்கம்..! ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு..!!

உலகிலேயே ஐடி., நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படும் ஐபிஎம், இந்திய மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை நீக்கம் செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்திவரும் ஐபிஎம் நிறுவனம், தற்போது 300 ஊழியர்களை இந்தியாவிலிருந்து நீக்கிவிட்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப திறன் படைத்தவரகளை பணிக்கு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஊழியர்களை பணிநீக்கம் செய்தாலும், அவர்கள் புதிய தொழில்நுட்ப திறனுடன் திரும்ப வரும்போது பணியில் சேர்க்கும் முடிவில் உள்ளோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்