ஜோர்கத்:
இந்திய விமானப்படையின் ஏன் 32 ரக விமானம், 13 பேருடன் அசாமின் ஜோர்கத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்றுள்ளது. கடைசியாக 1 மணிக்கு தன் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தின் மென்சுக்கா விமான தளத்திற்கு தரையிறங்க வேண்டிய நிலையில், கடந்த 2 மணி நேரமாக காணமால் போன இந்த விமானத்தை தேடும் பணியில், இந்திய விமானப்படையின் சுகாய் சி130 விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.