ஓசூர் எம்எல்ஏ பொது நிதியிலிருந்து அரசுப்பள்ளிக்கு உபகரணங்களை வழங்கினார் சத்யா

ஓசூர் எம்எல்ஏ பொது நிதியிலிருந்து அரசுப்பள்ளிக்கு உபகரணங்களை வழங்கினார் சத்யா

ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. S.A.சத்யா.MLA அவர்களால் ரூபாய் 5,19,300 லட்சம் மதிப்பிலான இருக்கைகள் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்