கராச்சி:
பாகிஸ்தானில் இந்து சிறுமி நம்ரிதா சந்தானி என்ற மாணவி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி, கராச்சியின் டீன் தல்வாரில் இந்து சமூகத்தினர் போராட்டம் நடத்தினர்.
இந்து மாணவி நம்ரிதா, கடந்த 17 ம் தேதி அவர் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.