ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஒசூர்:

ஓசூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை ப £துகாப்பு வர விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில், உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், வட்டார பே £க்குவரத்து அதிகாரி ஈஸ்வரமூர்த்தி , துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு ஆகியோர் தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

இதில், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், தரனிதரன், அலுவலக பணிய £ளர்கள் , ஓட்டுநர் பள்ளியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஹெல்மெட் அணிந்தவாறு இரு ச க்கர வாகனங்களில் சென்றனர். இந்த ஊர்வலம், தாலுகா அலுவலகம் சாலை, க £மராஜ் காலனி உள்ளிட்ட ஓசூரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று, ஆர்.வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடை ந்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்