கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் வளமிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் லேசனது முதல் மிதமான மழையு பெய்யக்கூடும்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், சேலம், நீலகிரி, மதுரை, வேலூர், ராமநாதபும் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடம் என தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்