மும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

மும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

மும்பை:

மும்பையில் பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையால், தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மும்பை சியான் ஏரியாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்