சென்னை:
புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கா¬ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல், அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Aug: Heavy to very heavy rainfall very likely at isolated places over East MP, East Rajasthan, East UP, West MP, Chhattisgarh, Odisha, Marathawada, Coastal, South Interior Karnataka, Coastal Andhra & Yanam, Tamilnadu, Puducherry & Karaikal & Kerala & Mahe.
IMD pic.twitter.com/GEgDSUHeVv
— NDMA India (@ndmaindia) August 21, 2019