4 மாவட்டங்களில் கனமழைக்க வாய்ப்பு

4 மாவட்டங்களில் கனமழைக்க வாய்ப்பு

சென்னை:

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திலல் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூறைக்காற்று 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை வீசும். இதனால் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியிலல் அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்ககள் மீன்பிடிகக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்