10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை:
தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு அடுத்த 3 தினங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்