ப.சிதம்பரம் வழக்கு; நாளை மறுநாள் விசாரணை

ப.சிதம்பரம் வழக்கு; நாளை மறுநாள் விசாரணை

புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார். தலைமை நீதிபதியின் தலையீடு இல்லாமல் அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலேயே காத்திருந்த நிலையில், வரும் 23ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்