உள்ளாட்சி தேர்தல் முடிவு; தடை விதி மறுப்பு

உள்ளாட்சி தேர்தல் முடிவு; தடை விதி மறுப்பு

சென்னை:

ஊராகக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரிய மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயகக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்