தரிசனத்தை நீட்டிக்க முடியாது

தரிசனத்தை நீட்டிக்க முடியாது

சென்னை:

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரும் 16ம் தேதியுடன் முடிவடையும் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக்கோரி, ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சபா தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும், தரிசனத்தை நீட்டிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்