பரிதாபாத்:
ஹரியாணா மாநிலம், பரிதாபாத்தில் துணி குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 மாணவவர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.
தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். இந்த தீவிபத்து பள்ளி அருகே நடைபெற்றதால் இதில் 2 மாணவர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.