கண் கலங்கி விடைகொடுத்த ஹர்பஜன் சிங்!

  • In Sports
  • May 13, 2019
  • 229 Views
கண் கலங்கி விடைகொடுத்த ஹர்பஜன் சிங்!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை, மும்பை இண்டியன்ஸ் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், சென்னை அணி வீரரான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ் மக்கள் மற்றும் சென்னை ரசிகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களது இல்லத்தில் ஒருவனைப்போல அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின் இந்த பண்பு என்னை நெகிழ செய்தது.

மீண்டும் அடுத்த வருடமும் சென்னை அணியில் விளையாடுவேன் என்ற நம்பிக்கையோடு கண்கள் கலந்க விடைபெறுகிறேன் என டுவிட் செய்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்