தூக்கிலிட ஆள் தேடுது திகார் சிறை

தூக்கிலிட ஆள் தேடுது திகார் சிறை

புதுடெல்லி:

நிர்பயா கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆள் கிடைக்காமல் சிறை நிர்வாகம் தவித்து வருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் நாடே கொந்தளித்தது.

இந்த வழக்கில், திகார் சி¬றையில் உள்ள குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்ற எந்த நேரத்திலும் கறுப்பு வாரண்டை நீதிமன்றம் பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தூக்குத் தண்டனையை நிறைவேற்ற பணியாளர் இல்லாததால், வேறு சிறையில் உள்ளவர்கள் குறித்த விபரங்களை திகார் சிறை நிர்வாகம் சேகரித்து வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்