மும்பை தாக்குதல் ‘மாஸ்டர் மைன்ட்’ ஹபீஸ் சையத் கைது!

மும்பை தாக்குதல் ‘மாஸ்டர் மைன்ட்’ ஹபீஸ் சையத் கைது!

லாகூர்:

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து குஜ்ரன்வாலா நகருக்கு சென்றபோது, பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு பிரிவினரால் ஹபீஸ் சையது கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்