பெங்களூரு:
இரு கண்களையும் கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் செய்து, கர்நாடகாவை சிறுமி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கர்நாடகாவின், ஹப்பல்லியை சேர்ந்தவர் சிறுமி ஓஜல் நலாவடே. 7ம் வகுப்பு படித்துவரும் இவர், கண்களை கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங் செய்து, 400 மீட்டர் தூரத்தை 51 விநாடிகளில் அதிவேகமாக கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.