பிரேசில் நாட்டில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி முனையில் 18 பேருந்து பயணிகளை பிணை கைதியாக வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலத்தின் மேல் நின்றுள்ள அந்த பஸ்சை சுற்றி ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பஸ்சில் குறைந்தது 18 பேரை மர்ம நபர் பிணையக்கைதியாக வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அந்த மர்ம நபரிடம் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.