சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் ரெப்ரியாக இந்தியர்..!

  • In Sports
  • May 14, 2019
  • 219 Views
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் ரெப்ரியாக இந்தியர்..!

சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தில் முதல் பெண் ரெப்ரியாக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என ஐசிசி வெளியிட்டுள்ளது.

பெண் கிரிக்கெட் வீரராகவும் இருந்த இவருக்கு வயது 51. கடந்த 2008 -2009ம் ஆண்டு உள்நாட்டு பெண்கள் போட்டியில் 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெப்ரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்