சென்னை:
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 4 தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 4 தேர்வு முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து செய்து – டிஎன்பிஎஸ்சி அதிரடி முடிவெடுத்துள்ளது.
தேர்வாணையம் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ராமேஸ்வரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட 4 தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.