சிவசேனா காலஅவகாசம் நிராகரிப்பு

சிவசேனா காலஅவகாசம் நிராகரிப்பு

மும்பை:

சிவசேனாவின் காலஅவகாச கோரிக்கைக்கு மகாராஷ்டிரா கவர்னர் நிராகப்பு செய்துள்ளார்.

காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர முன்வந்ததையடுத்து, இன்று மாலை சிவசேனா ஆட்சி அமைக்க கவர்னரிடம் மனு அளித்தனர். ஆனால், ஆட்சியமைக்க உரிமை கோரிய சிவசேனா ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆதரவு கடிதத்தை அளிக்கவில்லை. ஆட்சி அமைக்க கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் கேட்டிருந்த சிவசேனாவின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துவிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்