சென்னை:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, சற்று நேரத்தில் முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்து பேசுகின்றனர்.
இந்த சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுநருடன் முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்தும் ஆளுநரிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.