சரக்கு ரயில் பயங்கர தீ

  • In General
  • September 11, 2019
  • 195 Views
சரக்கு ரயில் பயங்கர தீ

டுபோ:

அமெரிக்காவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள மிசிசிப்பி ஆறு அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தடம்புரண்ட ரயிலில் திடீரென ஏற்பட்ட தீயால் அங்கு கரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சுமார் ஒரு மைல் தூரம் வரை கரும்புகை எழுந்தது. எத்தனால் கொண்டு சென்ற அந்த சரக்கு ரயிலின் சேதம் குறத்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்