உடுப்பி:
கர்நாடகாவில் மழையின்மை காரணமாக தவளைகளுக்கு திருமணம் செய்துவைக்கும் விநோத நிகழ்வு நடைபெற்றது.
கர்நாடகாவின் உடுப்பி அருகே உள்ள கிராமத்தினர், மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இதற்காக ஜோடி தவளைகளை பிடித்து, மாப்பிள்ளை மணமகன் உடையெல்லாம் அணிவித்து தாலி கட்டி திருமணம் செய்துவைத்தனர்.
#WATCH Frogs married in Karnataka's Udupi to please the rain gods. The frogs were dressed in custom made outfits for the ceremony. pic.twitter.com/s9I4rLT0Tu
— ANI (@ANI) June 8, 2019