சென்னை:
சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.