சென்னையில் பிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி!

சென்னையில் பிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி!

சென்னை:

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்