ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் சிக்கி தன் தாயை இழந்த கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டியது வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 50 கோடிக்கும் மேலான விலங்குகள் மரம் செடி கொடிகளுடன் செத்து மடிந்தன. கோரத்தின் பிடியிலிருந்து தப்பிய ஒருசில விலங்குள் தன் உறவுகளை இழந்து தவித்து வருகின்றன.
இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி தப்பிய கரடி குட்டிகள் தன் தாயை இழந்து தவித்து வரும் நிலையில், நரி ஒன்று அந்த குட்டிகளுக்கு பாலூட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
A Fox allows itself to feed Koala Babies in Australia. In #AustraliaBushfires babies have lost their mothers & many mother animals have lost their little ones. This is fine example of Humanity 🙂🙏@ShefVaidya @rvaidya2000 @ranganaathan @MercyForAnimals @AgentSaffron @upma23 pic.twitter.com/A15xJO8F3f
— Adarsh Hegde (@adarshhgd) January 25, 2020