காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீர்:

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் லஸ்ஸிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தீவிரவாதிகளிடமிருந்த ஏகே ரக 3 துப்பாக்கிகள் பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்