சென்னையில் 6,000 கிலோமீட்டர் புதைவட கம்பிகள்!

சென்னையில் 6,000 கிலோமீட்டர் புதைவட கம்பிகள்!

சென்னை:

சென்னையில் 6 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பு¬வைட கம்பிகள் பொறுத்தப்படும என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மழைக்காலத்தில் மின்கசிவால் அடிக்கடி விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகிறது; கொளத்தூரில் புதைவட மின்கம்பிகளாக மாற்ற நடந்துவரும் பணிகளை இந்தாண்டுக்குள் முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, சென்னையில் 6,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகள் பொறுத்தப்படும், 2021-ம் ஆண்டிற்குள் ரூ 2,567 கோடியில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்